தத்துவம்

பிரேம்-ரமேஷின் கடவுளைக் கொல்பவர்கள் - அறுபட்டுப்போன அஞ்ஞானம்

கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரை பல நல்ல விடயங்களைக் கொண்டது. ஆனால் இந்தக் கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கும் கருதுகோள்களில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல அடிப்படை உண்மைகள் எழுதுகின்ற விஷயத்திற்குத் துணைபோகத் திரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீர்க்கப்பட்டிருக்கின்றன.

January 12, 2024 in சமயம், தத்துவம் by வே. வெங்கட்ரமணன்6 minutes