எழுத்தாளர் ஜெயமோகன் அக்டோபர் மாதம் டொராண்டோ வருகையின்போது தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
September 2, 2023 in இலக்கியம் 1 minute
குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.
July 16, 2023 in இலக்கியம் 1 minute
காலம் வாழும் தமிழ் ஒழுங்கமைத்த அசை சிவதாசனின் 'குற்ற ஆலம்' சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டில் நான் ஆற்றிய உரை
October 5, 2025 in இலக்கியம் 3 minutes
அசை சிவதாசனின் குற்ற ஆலம் சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், 2025 இயல் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடலும்
September 23, 2025 in இலக்கியம் 1 minute
செப்டம்பர் 7, 2025 அன்று டொராண்டோ நகரில் கனேடிய தொல்காப்பிய மன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்
September 17, 2025 in இலக்கியம் 5 minutes
சிறகடிக்கும் அனுபவங்களும், ஆர்வப் பகிர்வும், கைகோர்த்து அழைத்துச் செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒரு முழுமையான படைப்பாளியாக்குகின்றன. இந்தத் தொகுப்பைத் தவறவிடும் தீவிர வாசகன் பெயர்புலங்களின் உன்னதங்கங்களை விளிக்கும் புதிய தமிழிலக்கியக் கூறினை இழப்பான் என்பது நிச்சயம்.
February 21, 2023 in இலக்கியம் 3 minutes
வாழ்வின் மிகச் சிக்கலான தருணங்களையும், அவலங்களையும் அதிகபட்சமாக வறட்டுப் புன்னகையுடன்தான் முத்துலிங்கம் சொல்கிறார். மறுபுறத்தில் நம்பிக்கை, நியாயம், அன்பு என்று நேரிடையான விஷயங்களுக்கு அவரிடம் பஞ்சமே கிடையாது.
May 23, 2009 in இலக்கியம் 3 minutes