இலக்கியம்

பிரேம்-ரமேஷின் கடவுளைக் கொல்பவர்கள் - அறுபட்டுப்போன அஞ்ஞானம்

கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரை பல நல்ல விடயங்களைக் கொண்டது. ஆனால் இந்தக் கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கும் கருதுகோள்களில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல அடிப்படை உண்மைகள் எழுதுகின்ற விஷயத்திற்குத் துணைபோகத் திரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீர்க்கப்பட்டிருக்கின்றன.

January 12, 2024 in சமயம், தத்துவம் by வே. வெங்கட்ரமணன்6 minutes

எழுத்தாளர் ஜெயமோகன் கனடா வருகை

எழுத்தாளர் ஜெயமோகன் அக்டோபர் மாதம் டொராண்டோ வருகையின்போது தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

September 2, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute

மிலன் குந்தெரா

குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.

July 16, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute

மகாராஜாவின் ரயில் வண்டி

சிறகடிக்கும் அனுபவங்களும், ஆர்வப் பகிர்வும், கைகோர்த்து அழைத்துச் செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒரு முழுமையான படைப்பாளியாக்குகின்றன. இந்தத் தொகுப்பைத் தவறவிடும் தீவிர வாசகன் பெயர்புலங்களின் உன்னதங்கங்களை விளிக்கும் புதிய தமிழிலக்கியக் கூறினை இழப்பான் என்பது நிச்சயம்.

February 21, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes

கண்விரியக் குழந்தை சொல்லும் கதைகள்

வாழ்வின் மிகச் சிக்கலான தருணங்களையும், அவலங்களையும் அதிகபட்சமாக வறட்டுப் புன்னகையுடன்தான் முத்துலிங்கம் சொல்கிறார். மறுபுறத்தில் நம்பிக்கை, நியாயம், அன்பு என்று நேரிடையான விஷயங்களுக்கு அவரிடம் பஞ்சமே கிடையாது.

May 23, 2009 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes