இலக்கியம்

பிரேம்-ரமேஷின் கடவுளைக் கொல்பவர்கள் - அறுபட்டுப்போன அஞ்ஞானம்

கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரை பல நல்ல விடயங்களைக் கொண்டது. ஆனால் இந்தக் கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கும் கருதுகோள்களில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல அடிப்படை உண்மைகள் எழுதுகின்ற விஷயத்திற்குத் துணைபோகத் திரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீர்க்கப்பட்டிருக்கின்றன.

January 12, 2024 in சமயம், தத்துவம் by வே. வெங்கட்ரமணன்6 minutes

எழுத்தாளர் ஜெயமோகன் கனடா வருகை

எழுத்தாளர் ஜெயமோகன் அக்டோபர் மாதம் டொராண்டோ வருகையின்போது தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

September 2, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute

மிலன் குந்தெரா

குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.

July 16, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute