Title here
Summary here
வருமுறை ஓவியக்கலை சதுரவியத்தை அடியொட்டி வளர்ந்தது. சதுரவியத்தைப் போல கருப்பொருள்களை பகுத்து மீளுருவாக்கம் செய்வதை விடுத்த வருமுறை, சமகால வாழ்வின் ஓயாத இயக்கத்தை முன்னிருத்த கருப்பொருள்களின் அசைவு, இயக்கம், ஆற்றல் இவற்றை முதன்மைப்படுத்தியது.
இத்தாலியில் தோன்றி வளர்ந்த வருமுறை ஓவியம் சமகால தொழில்நுடபம், இளமை, நுட்ப விளைபொருட்கள் (கார், கடிகாரம், விமானம், தொழிற்சாலைகள், நகரப் பேரியக்கம்,…) போன்றவற்றைக் கொண்டாடியது.
பொதுயுகம் 1910 முதல் 1930 வரை.