வெங்கட்ரமணன்

சிற்றலையில் இனவெறி

தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்காக இதுபோன்ற ஒரு வார்த்தை விளையாட்டை வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. மனதில் தோன்றியவற்றைப் பட்டியலிட்டேன். இது கடுமையான சிற்றிதழ் வட்டாரக் கூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதே விதிகள்தான்; வார்த்தைகளின் பட்டியல்தான் மாறுகிறது.

February 3, 2023 in சமூகம் 4 minutes

என் அறிவியல் கட்டுரைகளும் மொழிநடையும்

தொடர்ச்சியாக என்னுடைய நடையைக் கூடியவரை எளிமைப்படுத்திக் கொண்டு வருகிறேன். ஆனால் கொச்சைப் படுத்திவிடக்கூடாது என்ற கவனம் அதிகம் இருப்பதால் இந்த மாற்றம் மிக மிக மெதுவாகத்தான் நடக்கிறது.

January 30, 2023 in அறிவியல் 7 minutes

அல்லிக் குளத்தருகே

கருங்குழிக்குக் கரையெல்லாம் கிடையாது. ஐப்பசியில் நிறைந்திருக்கும் குளம் ஆடியில் பாதியாகக் குறைந்து போயிருக்கும். கரையிலிருக்கும் ஒற்றை அரச மரமும் துவைக்கப் போடப்பட்டிருக்கும் கருங்கல்லும்தான் குளியல் துறைக்கான வரையறைகள்.

January 29, 2023 in நனவோடை 4 minutes

துரித ஸ்கலிதத்திற்கு துருக்கியர் களிம்பு

நேற்று யாகூ தளத்தில் வந்த ஒரு செய்தியின்படி துருக்கியர்கள் ஒரு புதிய களிம்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதைத் தடவிக்கொண்டால் 'நின்று விளையாட' முடியுமாம்.

January 21, 2023 in நகைச்சுவை 2 minutes

அமெரிக்கா - போர்க்கால நியாயங்கள்

நேற்று அறிவிக்கப்பட்ட அமெரிக்கா ராணுவ முடிவின்படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களோடு தோள்கொடுத்துப் போரிட்ட ஆறு கனேடியர்களின் மீது விமான குண்டுகளை ஏவிக் கொலை செய்த அமெரிக்க ராணுவ வீரருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.

January 19, 2023 in அரசியல் 4 minutes

பாடகி ஸ்வர்ணலதா

தொன்னூறுகளில் தமிழ்த் திரையுலகில் ஸ்வர்ணலதா மிகவும் முக்கியமான பாடகி. ஓய்ந்துவரும் இளையராஜாவின் ஆதிக்கம், வெகுவாக வளர்ந்து வரும் ரகுமான் இருவருக்கும் அந்தக் காலங்களில் ஸ்வர்ணலதா முக்கியமான பாடகி.

January 18, 2023 in இசை 2 minutes

Tabla Beat Science

பெரும்பாலான டெக்னோ இசைகளில் ஒருவித மந்தத் தன்மை இருக்கும். தப்லா பீட் ஸயன்ஸின் இசைத்தொகுப்புகளில் தப்லாவின் அற்புதமான உயிரோட்டம் அதை முறியடித்து, டெக்னோ ஓசைகளுக்கு ஒருவித வானாந்திர சூழலைத் தர அதன் முன்னே தாளவாத்தியங்கள் வனதேவதையின் ஆட்டத்தைப் போல உக்கிரம் காட்டுகின்றன

January 17, 2023 in இசை 2 minutes

கண்விரியக் குழந்தை சொல்லும் கதைகள்

வாழ்வின் மிகச் சிக்கலான தருணங்களையும், அவலங்களையும் அதிகபட்சமாக வறட்டுப் புன்னகையுடன்தான் முத்துலிங்கம் சொல்கிறார். மறுபுறத்தில் நம்பிக்கை, நியாயம், அன்பு என்று நேரிடையான விஷயங்களுக்கு அவரிடம் பஞ்சமே கிடையாது.

May 23, 2009 in இலக்கியம் 3 minutes