என் முதல் புத்தகம் ‘குவாண்டம் கணினி’ வெளியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அடுத்த கட்டுரைத் தொகுப்பு ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ தமிழினி பதிப்பகத்தால் 17 ஜனவரி அன்று சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்படுகிறது. சென்னையிலிருக்கும் நண்பர்களைச் சந்திக்க ஆவல்.